திருவாலங்காட்டில் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்பட்ட சிவகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
திருவலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருக...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்த குமார், மனைவி ஆனந்தவள்ளியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கல்...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த நித்திஷ் என்ற 16 வயது சிறுவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது உடல் அரசு மரியாதைய...
உடல்நலக்குறைவால் காலமான விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ...
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலம் முடிந்து சென்னை கோயம்பேட்டுக்கு வந்...
அமெரிக்காவில் மூளை சாவு அடைந்த நெல்லை மாணவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு சுற்றுலா ச...
உடலுறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்ற அறிவிப்புக்குப் பின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ...